செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கிராம சபையில் ஓங்கி ஒலித்த மாணவன் குரல்..! குடிக்க நல்ல தண்ணீர் வேணும்..!

Aug 17, 2023 07:13:54 AM

சுத்தமான குடிநீர் வழங்காததால் தனக்கும் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிராமசபைக் கூட்டத்தில் ஆவேசமானார்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது.

இதில் கங்கைகொண்டான் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் குமாரவேல் கூட்டத்தில் பேசிய போது, தாங்கள் வசிக்கும் கங்கைகொண்டான் பகுதியில் அருகே அரசின் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய மாணவன், அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தங்களது குடியிருப்பு பகுதியில் நேரடியாக திறந்து விடப்படுவதால் குடிநீர் மாசுபட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுவதாகவும், டைபாய்டு காய்ச்சல் அதிகம் பரவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்

தனக்கும், தனது சகோதரர், தனது நண்பன் ஆகியோருக்கும் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது என்ற மாணவர் சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது உள்ளாட்சி அமைப்பின் கடமை, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது கேன் குடிநீர் குடித்தால் சத்து கிடையாது என்று அவர் ஆவேசமாக பேசுவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்

தொடர்ந்து பேசிய ஊராட்சித்தலைவர் குடி நீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement