செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

77ஆவது சுதந்திர தினவிழா தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Aug 15, 2023 06:38:11 PM

நாட்டின் 77வது சுதந்திர தின விழா தமிழகம் முழுவதும் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்தனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி வைத்த ஆட்சியர்கள், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தேசியக் கொடியேற்றி வைத்த ஆட்சியர்கள், மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் சுதந்திர தின விழாவின் போது பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவல்துறையின் மிடுக்கான அணிவகுப்புடன் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கண்டு களித்தனர்.

திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சுதந்திர விழாவின் போது, சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள், அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதே போல திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுதந்திர தின விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement