செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் பேசி ஏமாற்றுவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும் : இ.பி.எஸ்.

Aug 14, 2023 08:16:04 PM


நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு தி.மு.க. அரசு விளையாடி வருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்ததையும், துக்கம் தாளாமல் அவரது தந்தை தற்கொலை செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டாலினும், அவரது மகனும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களின் காதுகளில் பூ சுற்றி ஆட்சியைப் பிடித்ததாகவும், அதில் ஒன்றுதான் நீட் ரத்து என்ற போலி வாக்குறுதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; நீட்டை ரத்து செய்யும் சூட்சமம் ஸ்டாலினுக்கு தெரியும் என வெற்று முழக்கமிட்டு, மாணவர்களையும், மக்களையும் திசை திருப்பி தி.மு.க.வினர் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஒருமுறை கூட நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு தி.மு.க. அழுத்தம் தரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என கூறியுள்ள அவர், 40-க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளதால், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் உயிரை போக்கும் முடிவை எடுக்க வேண்டாம் என மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement