செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தேங்கிய மழைநீரில் நடந்து செல்ல மறுத்த நகராட்சி ஆணையருடன் பொது மக்கள் வாக்குவாதம்.

Aug 14, 2023 05:49:44 PM


மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை 11-வது வார்டைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகையை அடுத்து, பாதிப்புகளை பார்வையிட 11-வது வார்டுக்கு சென்ற நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, தம்மால் மழைநீரில் நடந்து செல்ல முடியாது எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.


மக்கள் வலியுறுத்தியதை அடுத்து மழை நீரில் கால் நனையாமல் நகராட்சி ஆணையர் மழை சேதங்களை பார்வையிட்டார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, மழை வடிகால் வசதி செய்து தரப்படாதது குறித்து 20 ஆண்டுகளாக என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. உடனே அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.


பருவமழை தொடங்குவதற்குள் மழை நீர் வடிகால் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement