செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னையில் யூட்யூப் சப்ஸ்க்ரைப் மூலம் சம்பாதிக்கலாம் என மோசடி... 5 மோசடி பேர்வழிகள் கைது .

Aug 13, 2023 10:55:11 AM

யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை முகப்பேரை சேர்ந்த நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வெளிநாட்டு எண்ணில் இருந்து, வாட்ஸ் அப் மூலமாக விளம்பரம் ஒன்று வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதில் யூடியுப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என கூறி விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், தாம் சப்ஸ்க்ரைப் செய்ததாகவும், இதையடுத்து தம்மை அனுஷ்யா என்பவர் தொடர்பு கொண்டு பேசியதை  தொடர்ந்து, முதலில் சிறு தொகைகளை செலுத்தி அதனை திரும்ப பெற்ற நிலையில், உச்சகட்டமாக 25 ஆயிரம் செலுத்தி மீண்டும் ரூபாய் பெற முயன்று 18 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார்  ஐந்து நபர்களை  கைது செய்தனர்  இவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் இருக்கும் மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கை தொடங்கி கொடுத்து,  மலேசியாவில் உள்ள மோசடி கும்பலுக்கு பணத்தை  பரிமாற்றம்  செய்வதை  வாடிக்கையாக வைத்திருந்ததும் இவர்களுக்கு உச்சபட்சமாக 50,000 ரூபாய் வரை கமிஷன் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement