செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை ரெய்டு

Aug 09, 2023 08:24:59 PM

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா குறித்த விபரங்கள் கேட்டு அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் புறவழிச் சாலையில் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

3.75 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் பங்களா அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் சென்றனர்.

அங்கு அவர் இல்லாததால், அவருடைய வீட்டில், விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை அமலாக்க துறையினர் ஒட்டிச் சென்றனர்.

அனுராதா என்பவர் பெயரில் இருந்த அந்த இடம் எப்படி நிர்மலாவின் தாயார் லட்சுமியின் பெயருக்கு மாறியது என்ற விபரங்களையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement