செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வழக்கறிஞருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை.. 2 பேர் கைது.. 9 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

Aug 05, 2023 11:17:54 AM

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வழக்கறிஞருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கால்வாய் கிராமத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எதிர் வீட்டுக்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாயாண்டிக்கு ஆதரவாக வழக்கு நடத்தி வந்த வழக்கறிஞர் தேவகண்ணன், என்பவர் எதிர்தரப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டு முறையாக வழக்கு நடத்தவில்லை என கூறி அவருடன் மாயாண்டி கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாயாண்டி தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்லாமல் கால்வாய் கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு காவலுக்கு இருந்த 2 போலீசார், கடைக்கு சென்ற மாயாண்டி மகனிடம் தேவகண்ணன் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதை தடுக்க சென்றுள்ளனர். இந்த நேரத்தில் மாயாண்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தடுக்க முயன்ற மாயாண்டியின் மனைவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் தேவகண்ணன் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேரரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement