செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வேலையைவிட்டு தூக்கினால் பெட்டிக்கடை வைப்பேன்....போக்குவரத்து காவல் ஆய்வாளர்

Aug 05, 2023 09:14:05 AM

ஊத்துக்கோட்டையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நீதிமன்ற ஊழியருக்கு அபராதம் விதித்ததற்காக நீதிபதி ,தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு வரவழைத்து மணிகணக்கில் காத்திருக்க வைப்பதாக காவல் ஆய்வாளர் குற்றஞ்சாட்டி உள்ளார் 

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரவாகனத்தில் வந்த ஊத்துக்கோட்டை நீதிமன்ற ஊழியரான அருள்குமார் என்பவரை தடுத்து நிறுத்தி 1000 ரூபாய் அபராதம் விதித்ததற்காக , அவரது தூண்டுதலின் பேரில் தன்னை நீதிபதி அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டும் ஊத்துக்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் இவர் தான்..!

தன்னை தினமும் , நீதிமன்றத்துக்கு அழைத்து நீதிபதி உள் நோக்கத்துடன் காத்திருக்க வைத்து , மார்க்கெட்டில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என்று கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும், நீதிமன்ற ஊழியர் என்றால் ஹெல்மெட் போடாமல் வரலாமா? சட்டம் அனைவரும் பொது என்பது பொய்யா ? என்றும் முகனூலில் பதிவிட்ட மணிமாறன் வீடியோ வாயிலாகவும் கேள்வி எழுப்பி உள்ளார்

அதிகாரவர்க்கமாக இருக்க கூடிய அரசியல் வாதிகள், காவல்துறையினர், பத்திரிக்கைதுறையினர், வக்கீல்கள் தான் விதிகளை மீறி தவறு செய்வதாகவும் மணிமாறன் ஆதங்கப்பட்டார்

போலீஸ் வேலை செய்யும் ஆசையே போச்சி... சிங்கம் படத்தில் கூறுவது போல பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக்கொள்வேன் என்றார் மணிமாறன்

இது குறித்து விளக்கம் அளித்த நீதிமன்ற ஊழியர் அருள் குமார் , காவல் ஆய்வாளரை டியூட்டியை பார்க்கத்தான் நீதிபதி சொன்னதாகவும், அவர் பொறுப்பேற்ற பின்னர் வந்து பார்க்காததால் அவரை வந்து பார்க்க கூறியதாகவும் அருள்குமார் தெரிவித்தார்


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement