செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

40 கிமீ வேகத்திற்கு மேல் ஸ்பீடாக சென்றால் அபராதம்.. கோவை காவல்துறைக்கு எதிர்ப்பு..! சென்னையில் நிபுணர்களால் பரிசீலனை

Jul 30, 2023 07:39:45 AM

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் அதிகப்பட்ச வேகம் கூறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐஐடி நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் , கோவையில் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஸ்பீட் ரேடாருடன் கூடிய கேமராக்களை முக்கிய சாலைகளில் பொறுத்தி 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டிச்செல்லும் உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அபராதம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ள கோவை மாநகர காவல்துறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவையில் வாகன போக்குவரத்து மிகுந்த அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் ஸ்பீட் ரேடாருடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டிச்செல்லும் உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அபராதம் அனுப்பி வைக்கப்படும் முறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கோவை அவிநாசி சாலையில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார் .

கோவை காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவசரமாக பள்ளிக்கூடம் அல்லது விமான நிலையம் சென்றால் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்ல முடியாது அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

ஒரு நாளைக்கு 800 ரூபாய் கிடைத்தால் ஏற்கனவே அபராத தொகை என்று 300 ரூபாய் போனால் மீதி தான் கைக்கு கிடைக்கின்றது. இப்போது 40 கிலோ மீட்டருக்கு மேலே போனால் அபராதம் என்றால் நாங்கள் எப்படி பிழைப்பது ? என்கின்றனர் ஓட்டுனர்கள்

இந்த வேகக்கட்டுப்பாடு, எங்களுக்கு பாதிப்பை உண்டாகும் என வாடகை கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்

எங்களுக்கு கிடைப்பதே குறைந்த வருமானம் என்று கூறும் ஆட்டோ ஓட்டுனர் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி யுள்ளனர்

அதே நேரத்தில் இது ஒரு நல்ல செயல்பாடு என்று கூறும் ஆசிரியை, கல்லூரி மாணவர்கள் அபராத தொகை விழுந்து விடும் என்று பயந்து குறைவான வேகத்தில் செல்வார்கள் இது ஒரு நல்ல செயல்பாடு தான் என தெரிவித்துள்ளார்.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement