செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிரபல நகைக்கடை அதிபர் எடுத்த சோக முடிவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

Jul 26, 2023 07:49:05 PM

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மொடச்சூரைச் சேர்ந்த சேகருக்கு., கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் உள்ளன. பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார். நேற்று அவரது மகனும், மருமகனும் வெளியூர் சென்று விட்ட நிலையில், வீட்டில் சேகரும் அவரது மனைவி லதா மட்டுமே இருந்துள்ளனர்.

இரவு வழக்கம் போல் சேகர் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார். அருகில் இருந்த அறையில் லதா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. காலை சேகர் இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவே, லதா, சென்று பார்த்தபோது, துப்பாக்கியால் நெற்றியில் சுடப்பட்டு சேகர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேகர் அழைத்துச் செல்லப்பட்டார். சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சேகருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement