செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பெற்றோரின் கவனக்குறைவு.. முதல் மாடியிலிருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு.. !!

Jul 21, 2023 12:57:12 PM

சென்னை, திருவல்லிக்கேணியில் வீட்டின் பால்கனியில், சிறிய நாற்காலியைப் போட்டு ஏறி தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 4 வயது சிறுவன், நாற்காலி சறுக்கியதில், முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தான்.

பள்ளப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், முதல் தளத்தில் வசிக்கும் செந்தமிழ், லட்சுமி தம்பதிக்கு லித்தீஷ், லித்திக் ஆகிய இரட்டை குழந்தை உள்ளனர்.

இன்று காலை, இரட்டையர்களில் ஒருவனான லித்திக் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றொரு சிறுவனான லித்திஷ், பால்கனியில் சிறிய நாற்காலியை எடுத்து வந்து போட்டு அதில் ஏறி கிரில் கம்பியை பிடித்துக் கொண்டு, தெருவில் போவோர், வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளான்.

அப்போது, பிளாஸ்டிக் நாற்காலி சறுக்கியதாக கூறப்படும் நிலையில், முதல் தளத்தில் இருந்து கீழே தவறி விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். தெருவில் நடந்து சென்றவர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்னரே, பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

வீட்டுக்குள் வேலையாக இருந்த பெற்றோரின் கவனக்குறைவால், பால்கனியில் இருந்து தவறிவிழுந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement