செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுகாதாரமின்றி செயல்படும் காப்பகங்களை அனுமதித்தால் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jul 19, 2023 09:58:42 PM

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலக் காப்பகங்களின் நிலைமையை, ஆய்வு செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதிய தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டை தொடக்கி வைத்து ஆய்வு செய்த அவர் இதைத் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு நேற்று சென்ற அமைச்சர், அங்குள்ள அரசு மருத்துவமனை மனநலக் காப்பகத்தை ஆய்வு செய்தார்.

தனியார் பராமரிப்பில் உள்ள அந்த காப்பகத்தில் மொத்தமே 3 சிறுசிறு அறைகளில் 59 பெண்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை அங்கிருந்து மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார்.

இதுவே மனநலக் காப்பகங்களை ஆய்வு செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளதற்கு காரணம். மேலும் அன்னவாசல் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமுவை அமைச்சர் பணியிடை நீக்கம் செய்து ஆணையிட்டார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement