செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்றால்... என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது....! ஆவேசமான அமைச்சர் முத்துச்சாமி

Jul 18, 2023 09:41:40 AM

காலையில் கடுமையான வேலைக்குச் செல்பவர்கள் மது அருந்தும் போது அவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ-மாணவிகளுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சமி, டெட்ரா மதுபாக்கெட்டை கொண்டு வரலாமா? என்று அரசு ஏன் யோசித்தது என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

90 எம்.எல் கொண்டு வருவது குறித்த பிரச்னையை தான் யாரிடம் சென்று பேசுவது? வீட்டில் தனியாக பேசிக்கொள்ளவா? என்றும் ஆதங்கப்பட்டார் அமைச்சர் முத்துசாமி.

காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் எதற்காக குடிக்கின்றார்கள் தெரியுமா என்றும் கேட்டு ஆவேசமானார் அமைச்சர் முத்துசாமி.

டாஸ்மாக்கில் விற்பனை ஏன் குறைகிறது என்று மாதந்தோறும் சர்வே செய்வதற்கான விளக்கமும் அளித்தார் அமைச்சர்.

புதியதாக கடைக்கு வரும் இளைஞர்களுக்கும், இனிமேல் குடித்தால் அவ்வளவுதான் என்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.

கேவலப்படுத்தாமல் ஆலோசனைகளை வழங்குங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement