செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

15,000 அமெரிக்க டாலர் பரிசாக அனுப்பியுள்ளதாக கூறி மோசடி.. நம்பி ஏமாந்து உயிரை விட்ட இளம்பெண்.. !!

Jul 15, 2023 02:22:22 PM

சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்யக் காரணமான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோஸா என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

அழகு நிலையத்தில் பணியாற்றிவந்த அஸ்வினி என்பவர் ஓட்டேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அஸ்வினியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்தது தெரியவந்தது.

அந்த நபர் தான் லண்டனில் வசித்துவருவதாகவும், அஸ்வினியை திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

கடந்த வாரம் அஸ்வினியைத் தொடர்பு கொண்ட அந்த நபர் 15 ஆயிரம் டாலர் பரிசாக அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.

சிறுது நேரத்தில் அஸ்வினியைத் தொடர்பு கொண்டு சுங்கத்துறை அதிகாரி போல் பேசிய மற்றொரு நபர் தான் கூறும் வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அஸ்வினி 25,000 ரூபாய் செலுத்தியதும் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு 45 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் இல்லாவிட்டால் போலீசார் வந்து கைது செய்துவிடுவார்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அஸ்வினி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், டெல்லியில் இயங்கிவரும் நைஜீரிய நாட்டு சைபர் கிரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

டெல்லி விரைந்த போலீசார் மோஸா என்பவனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement