செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மடி மீது தலை வைத்து...எங்க தூங்கு பார்ப்போம் ? அடித்து ஓடவிட்ட சம்பவம்..!

Jul 15, 2023 07:58:52 AM

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சாலையோரம் திருநங்கை ஒருவரின் மடியில் படுத்துக் கொண்டு கொட்டம் அடித்துக் கொண்டிருந்த மதுப்பிரியரை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அடித்து ஓடவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் மது கடைக்கு வரும் குடிமகன்கள் மது வாங்கி சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் அங்கேயே படுத்து தூங்குவதாகவும், ஒருசில மன்மத மதுப்பிரியர்கள் அங்கு மது அருந்த வரும் திருநங்கைகளின் மடியில் படுத்துக் கொண்டு முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

சம்பவத்தன்று திருநங்கை ஒருவரின் மடியில் படுத்தபடி சேட்டையில் ஈடுபட்ட நபரை அந்தவழியாக சென்ற ஒருவர் சத்தம் போட்டு விரட்டினார். ஆனால் எழுந்திருக்க மறுத்து மதுப்பிரியர் அடம் பிடித்ததால் , அவரை தூக்கி பக்கத்தில் இருந்து சாக்கடை கால்வாயில் தள்ளி விட்டு மிதித்தார்.

அப்படி இருந்தும் கோபம் அடங்காத அந்த நபர் பெரிய அளவிலான கல்லை தூக்கிக் கொண்டு வந்தார், அவ்வளவு தான் மண்டைய பிளந்திருவார் போல என்ற அச்சத்தில் அந்த லோ பட்ஜெட் மன்மதன் எழுந்து ஓடினார். தன்னை ஒருவர் படம் பிடிப்பதை பார்த்ததால் கல்லை மதுப்பிரியர் மீது வீசாமல் கீழே போட்டார்.

அத்தோடு விடாமல் மதுப்பிரியரை காலால் எட்டி உதைத்து அங்கிருந்து விரட்டி விட்டார். வாங்கிய அடியில் குடித்த போதை தெளிந்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த மதுப்பிரியர்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அந்தப்பகுதி குடியிருப்புவாசிகள் சாலையோரம் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்யும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement