செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அந்தம்மா சாமி சார்.. வீடுதேடி வந்து உதவி.... முகம் காட்டாத மகாலட்சுமி..!

Jul 05, 2023 07:58:39 AM

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள 12ஆம் வகுப்பு மாணவியின் நிலை கண்டு மனமிரங்கிய பெண் ஒருவர் அவரது வீடுதேடிச்சென்று உதவியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தூம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான காமாட்சி தனது மாற்றுத்திறனாளி தாய் மற்றும் சகோதரரை படித்துக் கொண்டே வேலைக்கு சென்று காப்பாற்றிவரும் நிலையில் மேல் படிப்புக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்

மாவட்ட நிர்வாகம் பாராமுகத்துடன் இருந்தாலும், அந்த மாணவியின் நிலை கண்டு மனமிறங்கிய ஊர் பெயர் சொல்ல மறுத்துவிட்ட மகாலெட்சுமி ஒருவர் மாணவி காமாட்சியின் வீடுதேடிச்சென்று, முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியதோடு, மாணவியின் வங்கி கணக்கு எண்ணையும் வாங்கிச்சென்றுள்ளார்.

எட்டணாவுக்கு உதவி செய்து விட்டு எட்டு ஊருக்கு படம் போட்டு விளம்பரம் தேடிக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில், அந்த மாணவியின் படிப்புக்கு உதவிய அந்தப் பெண்மணியோ தனது முகத்தை வெளியில் காண்பிக்க வேண்டாம் என்று கூறிச்சென்றதாக சொல்லப்படுகின்றது. அந்த அம்மா... தனக்கும் குடும்பத்துக்கும் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வதாக கூறிச்சென்றிருப்பதாக மாணவி காமாட்சி உருக்கமாக நன்றி தெரிவித்தார்

பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுள் எப்படி இருக்கும் என்று உங்கள் உள்ளங்கள் நம்புகின்றதோ அந்த உருவம் தான் , வீடுதேடிச்சென்று உதவிய பெண்மணியின் உருவம் ..! என்கின்றனர் மாணவியின் குடும்பத்தினர். தந்தை தவிக்கவிட்டு சென்று விட்டாலும், தாயையும், சகோதரனையும் அரவணைத்து காப்பாற்றும் மாணவி காமாட்சிக்கு மாவட்ட நிர்வாகமும் தக்க உதவி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement