செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவுடன் வந்த மாற்றுத்திறனாளி சிறுவன்.. பொறுமையாகக் குறையைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

Jul 03, 2023 10:22:09 PM

கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு அழுத நிலையில், மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானம் செய்து பொறுமையாக குறைகளைக் கேட்டறிந்தார்.

ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற அந்த சிறுவனுக்கு 15 வயதாகும் நிலையில், உடல் வளர்ச்சியின்றி மூன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளார்.

பேருந்து வசதி இல்லாத எஸ்.ஓகையூர் என்ற கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று வரும் சிறுவன் கார்த்திகேயனுடன் அவரது புத்தகப் பையை சுமக்க ஒருவர் சென்று வரவேண்டும் என்று கூறப்படுகிறது.

எனவே மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் வாகனம் கேட்டு மனுவுடன் அவர் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு தன்னைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களைப் பார்த்ததும் மிரண்டு அழத் தொடங்கிய சிறுவனை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் சமாதானம் செய்து அருகில் அமர்ந்து பொறுமையாக குறைகளை கேட்டறிந்தார்.

பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இயக்குகின்ற அளவிற்கு கார்த்திகேயனுக்கு உடல் திறன் இல்லாததால், வேறு வகையான மாற்று வாகனம் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement