செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஜவுளி வியாபாரியை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

Jun 28, 2023 02:22:43 PM

திருச்சியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஜவுளி வியாபாரியை புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

நாகமங்கலத்தை சேர்ந்த ராமராஜன் 24ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஹேமலதா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சென்னையை சேர்ந்த கீர்த்தி என்பவரிடம் தொழில் செய்வதற்காக ராமராஜன் ஏழரை லட்சம் ரூபாய் பணம் பெற்று திருப்பி தராமல் இருந்தது தெரிய வந்ததையடுத்து, கீர்த்தி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ராமராஜனிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக கீர்த்தி செங்கல்பட்டை சேர்ந்த நண்பர் முஸ்தபா என்பவரை அணுகியுள்ளார்.

இதையடுத்து ராமராஜனை கடத்த திட்டம் தீட்டிய முஸ்தபா, இதற்காகவே ஜார்கண்டிற்கு சென்று கள்ளத்துப்பாக்கி ஒன்றையும் வாங்கி வந்தாக கூறப்படுகிறது. மேலும், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராமராஜனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி சேலம் அருகே வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை மீட்டு, கடத்திய ஆறுபேரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement