செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் ஊற்றிக் கொண்ட டிக்-டாக் சூர்யாதேவி.. என்னதான்பா பிரச்சனை இவங்களுக்கு...?

Jun 25, 2023 07:11:24 AM

கணவர் மீது கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மணப்பாறையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து போலீஸாரை மிரட்டியதாக கூறப்படும் டிக்-டாக் பிரபலம் சூர்யாதேவி, தன் உடலில் பெட்ரோல் ஊற்றிய நிலையில், பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீஸார் கைது செய்தனர்...

இரண்டு பெண் போலீஸார் கைகளை பிடித்துக் கொள்ள மற்றொரு போலீஸ் குழாய் மூலமாக குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் டிக்-டாக் பிரபலம் சூர்யாதேவி...

டிக்-டாக் தடை செய்யப்பட்டதால் மற்ற செயலிகளில் பிறரை பற்றி விமர்சித்து பிரபலமானவர் இந்த சூர்யாதேவி. இவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்ததாகக் கூறி கணவர் மருதுபாண்டி, கணவரின் சகோதரர் தேவா ஆகியோர் சூர்யாதேவியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. அவர்கள் இருவரும் தன்னை அடித்ததாகக் கூறி திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் கடந்த 21 ஆம் தேதி புகார் அளித்தார் சூர்யாதேவி.

அதே காவல் நிலையத்தில் சூர்யாதேவி, தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாக தேவாவின் மனைவி கிருத்திகாவும் புகார் அளித்துள்ளார்.

வெள்ளியன்று காவல் நிலையம் சென்ற சூர்யாதேவி, நான் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்டு பணியில் இருந்த காவலர்களை திட்டியதாக கூறப்படுகிறது. திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த பாட்டிலில் உள்ள பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது.

விரைந்து செயல்பட்ட போலீஸார், ஓஸ் மூலமாக அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து மீட்டு சமாதானம் செய்தனர்.

பின்னர் சூர்யாதேவி தரக்குறைவாக பேசியதாகக் கூறி ஏட்டு லாரான்ஸ் மேரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சூர்யா தேவியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

ஏற்கனவே ஒருமுறை, தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார் சூர்யாதேவி. விபரீதம் நடப்பதற்குள் மீட்க வேண்டுமென நினைத்து வீட்டின் கதவை உடைத்து தாங்கள் உள்ளேச் சென்று பார்த்த போது, அங்கு சூர்யா தேவி தூங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement