செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை கொடுத்த தாய்.. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் சிறுமி உயிரிழப்பு?...

Jun 16, 2023 07:10:40 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தததாக அவரது தாய் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதியின் 8 வயது மகள் அகல்யா சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு தாகம் எனக்கூறிய அகல்யாவுக்கு தாய் தீபா படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலில் இருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்துக் கொடுத்துள்ளார்.

அதனைக் குடித்த சிறுமி உடனடியாக துப்பியதையடுத்து, அங்கிருந்த செவிலியர் அது ஸ்ப்ரிட் என்பதை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி அவசர வார்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்ததாகவும், சிறுமி முழுமையாக குடிக்காத நிலையிலும் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகவும் தாய் தீபா கூறியுள்ளார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement