செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

யம்மி ஓட்டலா வேண்டாம்ப்பா..! பூரான் பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்..! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கம்

Jun 11, 2023 10:42:08 AM

கடலூரில் உள்ள யம்மி செட்டி நாடு ஓட்டலில் வாங்கிய பிரியாணிக்குள் கிடந்த பூரானை சாப்பிட்டு விட்டதாக கூறி தந்தை ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தட்டில் இருந்த பூரான் பிரியாணியுடன் மருத்துவமனைக்கு குடும்பமே வந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கடலூர் யம்மி ஓட்டலில் பிரியாணி வாங்கிய பார்சலில் பூராண் இருந்ததாக புகார் தெரிவித்து பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த காண்டிராக்டர் குடும்பத்தினர் இவர்கள் தான்..!

கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரச் சேர்ந்தவர் ராஜா. கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள்களும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விடுமுறையில் உள்ள குழந்தைகள் தங்கள் தந்தையிடம் ஆசையாக பிரியாணி கேட்டுள்ளனர். இதை  அடுத்து ராஜா சனிக்கிழமை மதியம் கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள யம்மி (YUMMY) என்ற ஓட்டலில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஒரு பிரியாணி பார்சலை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மற்றொரு பிரியாணி பார்சலை பிரித்து மகனுக்கும் இவரே ஊட்டியதாக தெரிவித்த ராஜா, மகனுக்கு உணவை வாயில் வைக்கும் பொழுது அதில் வெந்து போன பூரான் இருந்ததாகவும் , அதில் பாதிப்பூரானை குழந்தை அஜய் கிருஷ்ணா விழுங்கிய நிலையில் மீதி பூரானை தட்டில் துப்பி விட்டான் என்றார்.

இதை அடுத்து உடனடியாக அசைவ ஓட்டலுக்கு சென்று தகவல் கொடுத்துவிட்டு பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் தன் குழந்தையை கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்ததாக ராஜா தெரிவித்தார்.

சிறுவனுக்கு  பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் பிரியாணியுடன் பூரானை சாப்பிட்டதாக கூறப்படும் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பூரான் பிரியாணி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கம் கலையாமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர். 

இது தொடர்பாக விளக்கம் அளித்த யம்மி ஓட்டல் நிர்வாகத்தினர் தெரியாமல் நடந்துவிட்டது , எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்றும் வீட்டில் நடந்துள்ளது, நாங்கள் கஷ்டப்படுறோம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக் கொண்டனர்.


Advertisement
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement