செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரெயில்வே கட்டுப்பாட்டறையில் நுழைந்து கடும் தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகள்..! கேள்விக்குறியான பாதுகாப்பு

Jun 11, 2023 02:58:47 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்குள் புகுந்து கஞ்சா குடிக்கிகள் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையத்தில் அரிச்சந்திராபுரம் பகுதியை சார்ந்த இர்பான் என்பவரை கத்தியால் தாக்கிய மூர்த்தியை அரக்கோணம் ரயில்வே போலீசார் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அமர வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்த இர்ஃபானின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐந்து பேர் திடீரென்று ரெயில்வே மாஸ்டரின் அறைக்குள் ஆவேசமாக புகுந்து பயங்கர ஆயுதங்களால் மூர்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் தடுத்தும் அடங்காமல் கடுமையாக தாக்கிவிட்டுச்சென்றனர். 

இர்ஃபானை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் மூர்த்தியையும், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக இர்பானின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து பேரை போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை அரக்கோணம் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை மோதலில் திருவாலங்காடு ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement