செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்..!

Jun 05, 2023 03:13:33 PM

தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுற்றித் திரிந்த காட்டுயானை அரிசிக் கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கேரளாவில் பலரை கொன்ற அரிசிக் கொம்பனை அம்மாநில வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டிருந்தனர். அந்த யானை அங்கும் இங்கும் சுற்றித் திந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதிகளில் யானை நடமாடியதால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.

சண்முகாநதி அணையை ஒட்டிய வனப்பகுதிக்குள் யானை முகாட்டிருந்த நிலையில் அரிசிக் கொம்பனின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதிகாலை நேரத்தில், சின்னஓவுலாபுரம் பெருமாள் கோவில் வனப்பகுதிக்குள் யானை நுழைந்தது தெரியவந்ததை அடுத்து, வனத்துறையில் குறிபார்த்து சுடும் நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

பிரத்யேகமான லாரியில் அரிசிக்கொம்பனை ஏற்றிய வனத்துறையினர், முண்டந்துரை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. யானை பிடிபட்டதைத் தொடர்ந்து, கம்பம், கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement