செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊக்குவிக்க ஆசிரியர்களும் விடாமுயற்சியும் இருந்தால் மாணவர்களுக்கு வெற்றிதான்...!

May 20, 2023 07:04:11 AM

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால், விடாமுயற்சியுடன் படித்து மாவட்டத்தின் முதல் இடத்தை எட்டிப்பிடித்த மாணவர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியார் பயின்ற 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவன் அர்ஜுன பிரபாகரன் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் கூலிவேலை செய்துவரும் நிலையில் மாணவனுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களே பள்ளிக்கான கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தது குறிப்பிடதக்கது.

சேலம் மாவட்டம் மேச்சேரி கைகட்டி வெள்ளாரியில் உள்ள சோனா சன் ஹைடெக் பள்ளி மாணவி யோகனா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார்.

திருவாரூர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுப வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீநிதி 10 ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தந்தையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவியை ஆசிரியர்கள் பாராட்டினர்

 

ஊக்குவிக்க நல்ல ஆசிரியர்களும், கை கொடுக்க பெற்றோரும், கூடவே விடாமுயற்சியும் இருந்தால் தேர்வுகள் மாணவர்களின் சாதனைக்களமாகும்..!


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement