செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பை கண்டு கடையிலிருந்தவர் ஓட்டம்..! திடுக்கிட வைக்கும் காட்சி..!

May 18, 2023 10:01:58 AM

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் உள்ள செல்போன் கடைக்குள் சுதந்திரமாக சுற்றித்திரிந்த பாம்பு ஒன்று, கடையில் இருந்தவரின் கால் மீது ஏறியதால் அவர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்.

செல்போன் கடை ஒன்றில் மெய்மறந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தவரை பாம்பு ஒன்று ஓடவிட்ட காட்சிகள் தான் இவை..!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலைய வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் விஜய் பிரசாந்த் . சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் அவரது நண்பர் வெங்கடேஷ் கடைக்குள் அமர்ந்து தனது செல்போனை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அவரது இடது கை பக்கம் உள்ள கண்ணாடி அலமாரியில் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்தது

அலமாரியில் இருந்து மெல்ல இறங்கிய அந்த பாம்பு வெங்கடேசனின் கால்களில் ஏறியதால் உஷாரான அவர் கடையில் இருந்து அலறிக்கொண்டே வெளியே ஓடினார்

அதற்குள்ளாக அந்த பாம்பு அவரை கண்டு பயந்து அருகில் இருந்து இடைவெளிக்குள் புகுந்து மறைந்து கொண்டது

கடையின் உரிமையாளர் விஜய் பிரசாந்த் , பாம்பு பிடிக்கும் நபரான விக்னேஷ் என்பவரை வரவழைத்து கடைக்குள் பதுங்கிய பாம்பை தேடினர். அப்போது சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஷீட்டை கிழித்ததும் அதனுள் இருந்த பாம்பு அங்கிருந்து தப்பி வேறு ஒரு பகுதிக்கு சென்று மறைந்தது

கடையையே புரட்டிபோட காரணமாயிருந்த பாம்பு சாமர்த்தியமாக தப்பிச்சென்ற நிலையில் இன்னைக்கு வியாபரம் போதும் என்று உரிமையாளர் தனது செல்போன் கடையை இழுத்துப்பூட்டிவிட்டுச்சென்றார்.


Advertisement
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement