செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சொத்துக்காக பெற்ற தாய்,தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது..!

May 17, 2023 09:59:18 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டான்.

அரசடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி - புஷ்பாவதி தம்பதிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.  இவர்களது மூத்த மகன் தணிகைவேல் போலி பத்திரம் தயார் செய்து சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி, வங்கியில் கடனும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அந்த பத்திரத்தை ரத்து செய்யக் கோரி ரத்தினசாமி - புஷ்பாவதி தம்பதி மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தணிகைவேல், மனைவி சௌண்யாவுடன் சேர்ந்து கொண்டு சொத்தை பிரித்துக் கேட்டு தகராறு செய்துள்ளான். அதற்கு பெற்றோர் மறுக்கவே, அரிவாளால் தலையிலும் காலிலும் கொடூரமாக வெட்டியுள்ளான்.

படுகாயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தணிகைவேலை கைது செய்த போலீசார், சௌண்யாவைத் தேடி வருகின்றனர். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement