செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கார் பார்க்கிங்கிற்காக அமைச்சரிடம் புகார்... பருத்திவீரன் சித்தப்பா பராக்..!

May 11, 2023 08:35:39 AM

சென்னை போரூரில் தான் வாங்கிய வீட்டில் கார்பார்க்கிங் இடத்தை புரோக்கர் ஒருவர் அபகரித்து கடை கட்டி ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டுவதாக கூறி அமைச்சர் தாமோ அன்பரசனிடம் நடிகர் சரவணன் புகார் அளித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தில் நாயகனுக்கு சித்தப்பா செவ்வாழையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சரவணன். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் அமைச்சரிடம் புகார் அளித்த நிலையில் நடிகர் சரவணனும் புகார் அளிக்க வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், போரூர் மவுலிவாக்கத்தில், லேக்வியூ குடியிருப்பில், கடந்த 2014 ஆம் ஆண்டு செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரண்டு வீடுகள் வாங்கியதாகவும், அந்த வீடுகளுக்கு உரிய பார்க்கிங், யூடி.எஸ் இடங்கள் 800 சதுரடி வரை தனக்கு வர வேண்டிய நிலையில் அதனை தனக்கு வீடு வாங்கிக் கொடுத்த புரோக்கர் ராமமூர்த்தி அபகரித்துக் கொண்டதாக கூறினார்.

அந்த இடத்தில் கடை கட்டி ஆக்கிரமித்துள்ள ராமமூர்த்தி மீது புகார் அளித்து 6 மாதமாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் அமைச்சரை சந்தித்து புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

தான் முதல் மனைவியிடம் பேசாமல் பிரிந்து இருந்ததை பயன்படுத்தி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட ராமமூர்த்தி, அவரது மனைவி ஜெயமணி, பத்திர பதிவு செய்து கொடுத்த இளவரசன் ஆகியோர் தன்னை ஏமாற்றுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் நடிகர் சரவணன்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement