செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

படுத்து உறங்கிய மகள்கள்.. வீட்டுக்குள் கண்ணாடிவிரியன்.. ஒரு தாயின் தரமான சம்பவம்..! பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்தார்..!

Apr 25, 2023 06:45:55 AM

மின்சார வசதியில்லா தனது வீட்டுக்குள் புகுந்த கண்ணடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களை காப்பாற்றியதாக தெரிவித்த பெண் ஒருவர், கொல்லப்பட்ட பாம்புடன் வந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கலங்க வைத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது..

தனது இரு மகள்களை காப்பாற்ற , வீட்டுக்குள் புகுந்த கொடூர விஷத்தன்மையுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்றதாக கூறும் சமரச செல்வி இவர் தான்..!

நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவரது மனைவி சமரச செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமரச் செல்விக்கு சொந்தமான குடும்ப இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளனர். வீடுகட்டப்பட்ட இடம் தொடர்பாக வில்லங்கம் இருப்பதாக கூறி தற்போது வரை மின்வாரியம் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை கடந்த வாரம் கூட நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்ததாகவும் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் , திங்கட்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சமரச செல்வி கையோடு எடுத்து வந்திருந்த பையில் இருந்து கொல்லப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை கீழே கொட்டினார்

பின்னர் அந்தப்பாம்பை பிடித்து தூக்கிய அவர், தனது மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகளகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த இந்த கண்ணாடி விரியன் பாம்பை அடித்துக் கொன்று விட்டதாகவும், ஆட்சியர் நம்பவேண்டும் என்பதற்காக அதனை பையில் போட்டு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்

இந்த பாம்பை பார்த்த காவலர் ஒருவர் தினம் தனது வீட்டிற்கும் தான் பாம்பு வருகின்றது என்று கூறி சமாதானப்படுத்த முயன்றார்

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பெண் போலீசார் சமரச செல்வியிடம் இருந்து பாம்பை கைப்பற்றியதுடன், சமரச செல்வியையும் அவரது மகளையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்

புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement