செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நினைவில் நிற்கும் 'பட்டுக்கோட்டை' வரிகள்

Apr 13, 2023 02:15:31 PM

திரைப்படப் பாடலாசிரியர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இன்று 92-வது பிறந்தநாள். காலங்களைக் கடந்து நிற்கும் அவரது பாடல்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்....

பட்டுக்கோட்டை அருகே சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகையில் பணியாற்றிய அவர், படித்த பெண் படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி நாடோடி மன்னன், மன்னாதி மன்னன், சக்ரவர்த்தி திருமகள், திருடாதே போன்ற 7 எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுதினார்..

நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில், எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்திற்காக பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்...

பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகள் தூங்குவதாக அவர் எழுதிய பாடல் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்தது..

இயக்குனர் ஸ்ரீதர். நடிகர் சிவாஜி கணேசன் போன்றோரின் படங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமடைந்தன.

29 வயது வரை வாழ்ந்த அவர், 250 பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தாலும் அவையனைத்தும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சமூக அக்கறையுள்ள பாடல்களால் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement