செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

காப்பகத்தில் பராமரிக்கப்படும் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

Apr 13, 2023 12:41:42 PM

திருச்சியில் காப்பகத்தில் பரமாரிக்கப்பட்டு வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் 'சாக்சீடு' என்ற அரசு உதவி பெறும், குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் என 33 குழந்தைகள் கொண்டுவரப்பட்டு இக்காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.

அதில் 8 குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்படவே, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 3 மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், கயல்விழி, பிரியா ஆகிய 2 கைக்குழந்தைகள் நேற்றிரவு மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் இக்காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 6 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலின்றி வளரும் கைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழப்பதாக கூறப்படும் நிலையில், நாள்தோறும் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் நேரில் சென்று காப்பக குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement