செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கணவர் எடுத்த விபரீத முடிவு..!

Apr 05, 2023 05:59:09 PM

திருவள்ளூர் மாவட்டத்தில், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இளைஞரை, போலீசார் சிறிது நேரம் காக்க வைத்ததால் அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சின்னமாங்கோடு குப்பத்தைச் சேர்ந்த மீனவர் தர்மதுரை என்பவருக்கு சோமஞ்சேரியை சேர்ந்த ரோஜாவுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தர்மதுரை மீன்பிடி தொழிலுக்கு சரிவர செல்லாததால், ரோஜா தனது தாய் வீட்டிலேயே 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்க கோரியும் புகார் அளிப்பதற்காக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

தர்மதுரை மதுபோதையில் இருந்ததாக கூறி, அவர் சிறிது நேரம் காவல்நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற தர்மதுரை காவல்நிலைய அருகிலிருந்த மின்மாற்றியில் ஏறிய போது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி 40 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement