செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போலி பண பண்டல்களை காட்டி கடன் தருவதாக ஏமாற்றிய கேடிகள் அரெஸ்ட்..!

Mar 31, 2023 03:41:43 PM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கடன் தருவதாக முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மற்றும் மேலாளரை கைது செய்து மூன்று கோடி ரூபாய் போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

முத்துப்பட்டினத்தில் நிதிநிறுவனம் நடத்திவரும் அன்பழகன் என்பவரிடம் மகாலட்சுமி என்பவர் 10 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். முன்பணம் கட்டினால் மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும், கடன் வழங்கும்போது, கட்டிய பணமும் சேர்த்து தரப்படும் என்று தெரிவித்ததையடுத்து  மகாலட்சுமி 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் கடன் கொடுக்காமல் அலைக்கழித்ததால், மகாலட்சுமி போலீசில் புகாரளித்துள்ளார். அன்பழகனை கைது செய்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது இதே பாணியில் அவரிடம் 10 லட்சம் கொடுத்து ஏமாந்த ஷேக் மதார் என்பவரும் புகாரளித்தார். போலி ரூபாய் நோட்டுக் கட்டுகளை காண்பித்து அன்பழகன் அவரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement