செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுரையில் 2 பேரை கடத்தி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது..!

Mar 21, 2023 06:21:26 PM

மதுரையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி திருப்பி கொடுக்காத நண்பரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சகாதீன் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரான ஆதிக்கிடம் வாங்கிய பணத்தை தராமல், 2 மாதங்களுக்கு முன் ஆதிக்கிற்கு அவசர தேவைக்காக கொடுத்த இருபதாயிரம் ரூபாயை உடனே கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சகாதீன் சாகுல்ஹமீது என்பவருடன் பைக்கில் சென்றபோது இருவரையும் ஆதிக்கின் நண்பர்கள் அரிவாளை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்று அடைத்து வைத்தாக கூறப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் பணம், செல்போனை பறித்து, சகாதீன் மனைவியிடம் பணம் கேட்டதையடுத்து அவர் ஒரு லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு பேரும் படுகாயத்துடன் விடுவிக்கப்பட்ட நிலையில், சதாதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதிக் மற்றும் அவரது நண்பர்கள் அப்துல் இம்ரான், அஜிஸ் ஆசிக், முகம்மது அனாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement