செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தனுஷ்கோடி கடற்பகுதிகளில் பாதுகாப்பாக கடலில் விடப்பட்ட 335 ஆமைக் குஞ்சுகள்..!

Mar 19, 2023 03:48:10 PM

தனுஷ்கோடி கடற்பகுதிகளில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகளில் இருந்து பொரிந்த 335 ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.

கடலில் சிறிய மீன் குஞ்சுகளை உண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்பதால், மீன்வளத்தை பெருக்கி மீனவர்களுக்கு நண்பனாக திகழ்கின்றன.

ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கடலோர பகுதிக்கு வந்து ஆமைகள் முட்டையிடும். இவை பல்வேறு காரணங்கள் சிதைந்துவிடுவதால், ஆமைகளை பாதுகாக்கும் விதமாக முகுந்தராயர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டது.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கம்பாடு, பச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் முட்டைகள் பொரிப்பகங்களில் வைத்து 45 நாட்கள் அடைகாக்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 14 ஆயிரத்து 20 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement