செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.2.5 கோடி பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்..!

Mar 12, 2023 06:47:55 PM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் முத்துப்பட்டணத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன், தொழில் சம்பந்தமாக சென்னைக்குச்சென்று விட்டு, இன்று அதிகாலையில் காரைக்குடி கழனிவாசலுக்கு ஆம்னி பஸ்சில் வந்து இறங்கினார்.

அப்போது, இன்னோவா காரில் காக்கி பேன்ட், வெள்ளை சட்டை, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த 4 பேர், அவரை காரில் கடத்திச் சென்று, அவர் வைத்திருந்த பணம், தங்கத்தை பறித்து விட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லேனா விலக்கு சுங்கச்சாவடி அருகே இறக்கி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து காரைக்குடிக்கு வந்த ரவிச்சந்திரன், காரைக்குடி வடக்கு போலீசில் புகாரளித்தார். ஆவணங்களின்றி 2 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே எடுத்து வரமுடியும் என்ற நிலையில், கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகையின் மதிப்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement