செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராஜபாளையம் அருகே இருபிரிவு மக்களிடையே மோதல்.. பதற்றம் ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

Mar 06, 2023 11:41:14 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து மற்றொரு பிரிவினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 ஆசிலாபுரத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு இளைஞர்களும், செந்தட்டியாபுரத்தை சேர்ந்த இன்னொரு பிரிவு இளைஞர்களும் இருசக்கர வாகனங்களில் சென்றபோது, 2 பேரின் வாகனங்களும் இடித்ததாக சொல்லப்படுகிறது.

இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், செந்தட்டியாபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், ஆசிலாபுரத்துக்குள்  கத்தி, உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள், சங்கரன் கோயில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement