அண்மையில் திருமணம் செய்த நடிகர் கவுதம் கார்த்திக் மனைவி மஞ்சுமா மோகனுடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் சென்று, கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பலரும் கெளதம் கார்த்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.