செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரிசர்வ் பெட்டியில் ஓசி 1000 வடக்கன்ஸ் அடித்து வெளியேற்றம்..! இப்படி போனா ரெயில்வே திவால் தான்..!

Dec 27, 2022 10:12:48 PM

பெங்களூரில் இருந்து சென்னைவழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அமர்ந்து கொண்டு இறங்க மறுத்து அடம்பிடித்த 1000 வட மாநில பயணிகளை திருவொற்றியூரில் ரெயிலை நிறுத்தி போலீசார் அடித்து இறக்கி விட்டனர்

பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் நீயூ டின்சிகியா வாரந்திர விரைவு ரயில் பெரம்பூர் வந்தடைந்தது.

அதில் திருவொற்றியூர் பெரம்பூர் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் அசாம் மாநிலத்தில் நடைபெறும் சாரண சாரணியர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏறினர்.

தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியில் , ஒரு சீட்டுக்கு 7 பேர் வீதம் வட மாநில இளைஞர்கள் குடும்பம் மற்றும் மூட்டை முடிச்சுகளோடு அமர்ந்திருந்தனர்.

அவர்களை எழுந்திருக்க சொல்லியும் அவர்கள் மறுத்ததால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் வந்து வெளியேற சொல்லியும் அவர்கள் எழுந்திருக்க மறுத்ததால், ரெயில் புறப்பட்டது.

மாணவ மாணவிகள் தாங்கள் இப்படியே அசாம் செல்ல இயலாது என்று பெற்றோர்களிடம் புகார் தெரிவிக்க திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் அந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது.

ஓசி பயணம் மேற்கொண்ட வட மாநில இளைஞர்கள் அவர்களது குடும்பத்தினருடன் அதிரடியாக வெளியேற்றப் பட்டனர்

தங்கள் குழந்தைகளுக்கு இடையூறாக அமர்ந்திருந்த வட மாநிலத்தவரை மாணவ மாணவிகள் பெற்றோரே களமிறங்கி ரெயிலில் இருந்து இறக்கி விட்டனர்

போலீசார் ஒவ்வொரு இருக்கையாக சென்று இருக்கையில் இருந்து இறங்க மறுத்த வித் அவுட் வில்லங்கன்களை அடித்து இறக்கிவிட்டனர்

இதன் காரணமாக அந்த ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது

நம்ம ஊர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை மறித்து பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு 10 மடங்கு அபராதம் விதிக்கும் ரெயில்வே நிர்வாகம் இது போன்று ஓசி யிலேயே மாநிலம் விட்டு மாநிலம் சுதந்திர பயணம் மேற்கொள்ளும் வட மாநில பயணிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன் ? என்பதே காசு கொடுத்து ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.


Advertisement
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்ய நலத்திட்டம் 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கி உதவி..
மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..
விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!
முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்த நபர்

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement