செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பெண்ணின் கண்பார்வை பறிபோன விவகாரம்-திருவாரூர் கல்லூரி முதல்வரின் அறைக்கு சீல் வைக்க உத்தரவு

Dec 21, 2022 08:30:40 PM

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் கண்பார்வை பறிபோன விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இழப்பீடு வழங்காததால் கல்லூரி முதல்வரின் அறைக்கு சீல் வைக்க திருவாரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2013ம் ஆண்டு இம்மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட விஜயகுமாரி என்ற பெண்ணுக்கு கண் பார்வை பறிபோனதால், இழப்பீடு வழங்கக்கோரி அவரது கணவர் வழக்கு தொடர்ந்தார். மருத்துவரின் அலட்சியத்தால் கண்பார்வை பாதிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம், விஜயகுமாரிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

அந்த இழப்பீடு தொகையை வழங்காததால் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு சீல் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில், அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர்.  இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறியதால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement