செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

5 மாத பெண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி.. தாய் உட்பட 4 பேர் கைது!

Dec 21, 2022 01:10:38 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வறுமை காரணமாக ஐந்து மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய், பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர்-மாரீஸ்வரி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து குழந்தையுடன் தனது தாய் அய்யம்மாள் வீட்டில் வசிக்கும் மாரீஸ்வரி வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகளை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் சூரம்மாள், மாரியப்பன் ஆகியோர் மாரீஸ்வரி, அய்யம்மாளை அணுகி குழந்தையை விற்றால் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாக கூறி குழந்தையை விற்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

செவ்வாய்கிழமை அன்று பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே குழந்தை விற்பனை செய்யப்படவிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து காத்திருந்து கைது செய்தன

கோவில்பட்டியில் வறுமை காரணமாக ஐந்து மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய், பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர்-மாரீஸ்வரி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து குழந்தையுடன் தனது தாய் அய்யம்மாள் வீட்டில் வசிக்கும் மாரீஸ்வரி வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகளை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் சூரம்மாள், மாரியப்பன் ஆகியோர் மாரீஸ்வரி, அய்யம்மாளை அணுகி குழந்தையை விற்றால் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாக கூறி குழந்தையை விற்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

செவ்வாய்கிழமை அன்று பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே குழந்தை விற்பனை செய்யப்படவிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து காத்திருந்து கைது செய்தன


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement