செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

5 லட்சம் கடனுக்கு, ரூ.5 லட்சம் வட்டி.. தகாத வார்த்தையில் திட்டியதால் எலி மருந்து அருந்தி பெண் தற்கொலை..!

Nov 10, 2022 05:22:11 PM

விழுப்புரம் மரக்காணம் அருகே 5 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 10 லட்சம் ரூபாய் கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து, எலி மருந்து அருந்திய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அனுமந்தை மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தீபாவளி பண்ட் மற்றும் சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட கடனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை, அதேபகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தனது கணவர் வாங்கிய கடன்களை அடைத்துள்ளார்.

இந்நிலையில் சீனிவாசனின் மனைவி மதி, மணிமேகலையின் வீட்டிற்கு சென்று 5 லட்சம் ரூபாய் அசல் மற்றும் அதற்கு வட்டி 5 லட்சம் என 10 லட்சம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மணிமேகலையை மதி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மனைமுடைந்த மணிமேகலை, எலி மருந்தை அருந்தியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். 


Advertisement
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement