செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண்களிடம் முகவரி கேட்பது போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது..!

Nov 05, 2022 04:06:18 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்  வாகன சோதனையின் போது காவல்துறையிடம் சிக்கினான்.

ராசிபுரம் எல்லப்பா தெருவை சேர்ந்த வளர்மதியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் , முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை  பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற  சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

ராசிபுரம் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகன  சோதனையின் போது சிக்கிய சேலம் பகுதியை சேர்ந்த டைய்லர் கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பேசியதில் சந்தேகம் எழுந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் வாகன எண்ணை சோதித்த போது அது போலி என்பதும் இந்த வாகனம் ஓமலூர் பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது .

ராசிபுரம் பகுதியில் ஒரு வாரமாக நோட்டமிட்டு செயின் பருப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பறிக்கப்பட்ட தங்கத் தாலி மற்றும்  சையின் பறிப்புக்கு உபயோகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஆகியவற்றை ராசிபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement