காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில், ஒரே கழிவறையில் இரண்டு கிளாஸ் செட்டுகள் அருகருகே அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.
அங்குள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு கிளாஸ் செட்டுகளைஅடுத்தடுத்து அமைத்து உள்ளனர்.
இது பொறியாளருக்கு தெரியுமா என்று பொது மக்கள் எழுப்பியுள்ளனர்.