செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை.. மனைவியின் பிரிவால் உயிரை விட்ட கணவன்!

Sep 16, 2022 11:05:33 AM

காதலை மறக்க முடியாமல் பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்ட பெண், தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றபோது தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனம் உடைந்த கணவனும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு முருகன் என்பவருக்கும், செவரப்பூண்டியைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு மறுவிருந்துக்காக புதுமணத் தம்பதிகள் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சந்தியா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிசோதனையில் சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.சந்தியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையுடன், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தியாவின் கணவர் முருகன் குந்தலம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல் வயல்வெளியில் இருந்த பம்ப்செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோமஸ்பாடியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆன நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ஒரு மாதத்திலேயே சந்தியா தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அதன்பின்னர்,
செவரப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகனை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு 9ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சந்தியாவுக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

சந்தியா உயிரிழந்த தகவலை அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவர் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமணமான ஆறே நாட்களில் புதுமணத் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement