செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கிணற்றுக்குள் இறங்கி மீட்டவரை இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு..!

Sep 12, 2022 04:37:16 PM

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடித்து மீட்டு வந்தவரின் உடலில் சுற்றிய மலைம்பாம்பு அவரை இறுக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி.இவர் தன்னுடைய 50 அடி கிணற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு ஒன்று விழுந்ததை பார்த்துள்ளார். சம்பவத்தன்று மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக பனகமுட்லுவை சேர்ந்த நடராஜ் என்பவர் கிணற்றில் இறங்கியுள்ளார். மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு கிணற்றில் பாதி வரை தூக்கி வந்துள்ளார்.

அப்போது மலைப்பாம்பு திடீரென நடராஜை சுற்றிக்கொண்டதால் அவரால் மேற்கொண்டு மேலே ஏற முடியாமல் மலைப்பாம்புடன் கிணற்றில் விழுந்தார் மலைப்பாம்பிடம் இருந்து விடுபட முடியாமல் நடராஜ் கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்றின் அருகே வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் மலைப்பாம்பு நடராஜனை இறுக்கி கொன்றுவிட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு நடராஜை சடலமாக மீட்டனர் . இதையடுத்து காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கிணற்று நீருக்குள் பதுங்கி இருக்கும் மலைப்பாம்பை பிடிக்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement