செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருட வந்த வீட்டில் ஏதும் கிடைக்காததால் வீட்டிற்கு தீ வைத்து மிளகாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்

Sep 08, 2022 02:44:45 PM

திருட வந்த வீட்டில் விலை உயர்ந்த நகை மற்றும் பணம் கிடைக்காததால், ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டுக்கு தீ வைத்து விட்டு, மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் ராம்நகர் 4 ஆம் வீதியில் வசித்து வரும் குழந்தை திரோஸ் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து புகை வெளிவந்ததை கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது, கொள்ளையர்கள் பீரோவை உடைத்துள்ளதும், அதில் விலையுயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சினிமாவில் வருவது போல் தடயங்கள் ஏதும் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் கொள்ளையர்கள் தூவி சென்றுள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement