சிவகங்கையில் உலக சாதனை முயற்சிக்காக ஒற்றை காலில் நின்று, 500 மாணவ மாணவியர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்