செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொளத்தூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பு - ஒரே கும்பல் கைவரிசை..!

Aug 28, 2022 04:16:28 PM

சென்னை கொளத்தூரில், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செம்பியம் குருமூர்த்தி கார்டனில் வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு நடந்துச் சென்ற பெண்ணை கீழே தள்ளிய 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறிக்க முயன்றனர்.

அதேப்போல், காமராஜர் நகரில் அண்ணக்கிளி என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த நான்கரை சவரன் செயினை பறித்துள்ளனர்.

அந்த பெண் கத்திக் கூச்சலிட்டதும் மக்கள் ஒன்று திரண்டதால் செயினை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

திருவிக நகரிலும் பாரதி என்ற பெண்ணின் கவரிங் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அடுத்தடுத்து கைவரிசையை காட்டியது தெரியவந்தது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement