செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கொலை செய்தது அம்பலம்

Aug 26, 2022 03:51:19 PM

நாமக்கல் அருகே நிதி நிறுவனத்தில் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கடத்திக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த கெளதம் என்பவரை கடந்த 22ம் தேதி இரவு மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற நிலையில், அவர் 24ம் தேதி சேலம் சங்ககரி அருகே ஏரிக்கரையில் உடலில் கத்திக் குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் கெளதமின் நிதி நிறுவன மேலாளர் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குணசேகரன் தன்னுடன் பணிபுரியும் உறவினரான பிரகாஷுடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்ததும் பணத்தை திருப்பிக் கேட்டு கெளதம் நெருக்கடி கொடுத்ததால் முன்விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனால், இவர்கள் இருவரும், ஏற்கனவே ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் பெற்றது தொடர்பாக கெளதமுடன் முன்விரோதத்தில் இருந்த முன்னாள் ஊழியரான தீபன் உடன் சேர்ந்து திட்டமிட்டு கெளதமை கடத்திக் கொலை செய்ததும் அம்பலமானது. 

 


Advertisement
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது
தேனியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement