செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கிரிமினல் ஆகும் அளவுக்கு கோவை மருத்துவர் செய்த செயல் என்ன? CL.. மு.. ஆன சுவாரஸ்யம்..!

Aug 02, 2022 09:47:41 AM

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் முனுசாமி என்பவர் பணிக்கு வராமல்,  வந்தது போன்று முறைகேடாக வருகை பதிவேட்டில் திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வசதியாக பயிலரங்கத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை குறித்து விசாரிப்பதற்கு ஏற்ற விசாகா குழு அலுவலகத்தையும் திறந்து வைத்து பேசிய அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேலைக்கு முறையாக வராமல் டிமிக்கி கொடுத்த கோவை அரசு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணரான முனுசாமியின் முறைகேட்டை அம்பலப்படுத்தினார்.

தவறு செய்பவர்களுக்கு எப்பொழுது துணை போக மாட்டேன், உண்மையாக இருப்பவர்களுக்கு சாதரண ஊழியனாக இருந்து துணை நிற்பேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

முன்பு அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களின் வருகையை பதிவு செய்ய விரல் ரேகை வைக்கப்படும் பயோமெட்ரிக் முறை அமலில் இருந்தது. கொரோனா பரவலால் அது கைவிடப்பட்டு மீண் டும் பழைய பதிவேடு முறையே அமலுக்கு வந்தது.

இதனால் எளிதாக முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய நிறுவனங்களில் கூட வருகையை பதிவு செய்வதற்காக, தற்போது பயன்பாட்டில் உள்ள, முகத்தை பதிவு செய்யும் பேஸ் டிடக்டர் கருவியை மருத்துவமனையில் பொறுத்தி வருகையை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Advertisement
அரசு பள்ளி புத்தக குடோனில் தீவிபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்.. !!
"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி

Advertisement
Posted Sep 29, 2024 in Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது


Advertisement